முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் விமர்சிக்கவில்லை. ஆனால் அவர்கள் கொலைக்காரர்கள் என்பதை அழுத்தமாக கூற விரும்புகிறேம் என கே எஸ் அழகிரி சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்துள்ளார். <br /> <br />TN congress leaders reaction on perarivalan release from rajiv Gandhi case <br /> <br />#PerarivalanCase <br />#Congress <br />#RajivGandhiCase